tamilnadu

img

103 வயது மூதாட்டி வாக்குப் பதிவு

ஞாயிறன்று நடைபெற்ற வாக்குப் பதிவின் போது கோவை மாவட்டம் சூலூர் சட்டசபை தொகுதியில் துளசியம்மாள் என்ற103 வயதான மூதாட்டி தனது ஜனநாயக கடமையை தவறாமல் நிறைவேற்றினார். உறவினர்கள் துணையுடன் வந்த துளசியம்மாள் பாப்பம்பட்டி அரசுப் பள்ளியில் உள்ளவாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். 

;