tamilnadu

img

நியூசிலாந்தில் புதிதாக நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி..

ஆக்லாந்து மற்றும் நியூசிலாந்தின் பிற பகுதிகளில், நேற்று புதிதாக  நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரதம மந்திரி ஜசிந்தா ஆர்டெர்ன் நேற்று பிற்பகுதியில் ஒரு மீள் எழுச்சி திட்டத்தை செயல்படுத்தினார், அப்போது  பேசிய அவர் புதிதாக  நான்கு பேருக்கு கொரோனா தொற்றின் காரணமாக ஆக்லாந்து முழுவதும் இன்று முதல் வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என தெரிவித்தார்.

 தெற்கு ஆக்லாந்தில் ஒரு குடும்பத்திற்குள் நான்கு புதிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் , அவர்கள் தனிமைப்படுத்தல் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் வெவ்வேறு புறநகர்ப்பகுதிகளில் வெவ்வேறு இடங்களில் வேலை செய்கிறார்கள், எனவே முழு நகரத்திற்கும் ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அவர் தெரிவித்தார் .

 

;