tamilnadu

img

ஓவைசி கட்சியிடம் எச்சரிக்கை தேவை..

‘‘பீகார் தேர்தலில் மதச்சார்பற்ற அணியின் வாக்குகளை மஜ்லிஸ் கட்சி பெருமளவு பிரித்து ள்ளது. ஓவைசியை ஏவிவிட்டு பாஜக இந்த வேலையை செய்துள்ளது. எனவே மதச்சார்பற்ற கட்சிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குறிப்பிட்டுள்ளார்.