tamilnadu

img

சபரிமலை, திருப்பதி வரத் தடை

திருவனந்தபுரம்:
சபரிமலை அய்யப் பன் கோவில், மார்ச் 13-ஆம்தேதி மாதாந்திர பூஜைக்காக திறக்கப்படும். 18-ஆம்தேதி வரை வழிபாடுகள்நடக்கும். ஆனால், கெரோனா-வை முன்னிட்டு, இந்த பூஜைக்கு பக்தர்கள் வரவேண்டாம் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு கூறியுள்ளது. இதேபோல, வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர்கள் அடுத்த28 நாட்கள் திருப்பதிக்கு வருவதை தள்ளி வைக்குமாறு திருப்பதி தேவஸ்தானமும் அறிவுறுத்தி உள்ளது.

;