வலதுசாரி பத்திரிகையாளர் அர்னாப் கோஸ் வாமி, கைதுக்கு, மோடி அரசின் அமைச்சர்கள் உடனடியாக கண்டனம் தெரிவித்தனர். ஆனால், ஹத்ராஸ் வன்கொடுமை செய்தியைச் சேகரிக்கச்சென்ற எனது கணவர் கைது செய்யப்பட் டதை ஏன் யாரும் கண்டிக்கவில்லை? என்றுகேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பன்மனைவி ரைகானா கேள்வி எழுப்பியுள்ளார்.