tamilnadu

img

எட்டு நாள் குழந்தைக்கு கொரேனா பாதிப்பு

மகாராஷ்டிர மாநிலம், பால்கர் மாவட் டம் வசாய்-விரால் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பிறந்து எட்டு தினங் களே ஆன குழந்தை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது. வி.வி.எம்.சி-யின் ஜூச்சந் திர மருத்துவமனையில் குழந்தை பரி சோதிக்கப்பட்டபோது நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அதேசமயம் அந்தக் குழந்தையின் தாய் நோய்த்தொற் றால் பாதிக்கப்படவில்லை என டாக்டர் கிஷோர் கவாஸ் தெரிவித்தார்.

இதேபோல தில்லியில் உள்ள காலாவதி சரண் மருத்துவமனையில் ஒன்றரை மாதக் குழந்தை கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி அனு மதிக்கப்பட்டது. ஏப்ரல் 16-ஆம் தேதி குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.