கிருஷ்ணகிரி அருகே உள்ள கந்திகுப்பத்தில் மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய சிவராமன் என்ற நபருக்கும், என்.சி.சி-க்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், கிருஷ்ணகிரியில் எந்தவொரு என்.சி.சி முகாமும் நடைபெறவில்லை என்றும் சென்னையில் உள்ள என்.சி.சி. தலைமையகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.