ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் 29 வது பட்டமளிப்புவிழா நடைபெற்றது. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எம்.கே.சூரப்பா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். முதல்வர் முனைவர் ஜி.ரங்கநாத், புல முதன்மையர் பத்ரிநாராயணன் உட்படபலர் கலந்து கொண்டனர்.