tamilnadu

img

டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக ரோகித் சர்மா

டெஸ்ட் போட்டியிலும் தொடக்க வீரராக ரோகித் சர்மாவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக எம்.எஸ்.கே.பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இந்திய அணியின் ஓபனிங் குழு தலைவர் பிரசாந்த் கூறியிருப்பதாவது,  கடந்த ஆண்டிலிருந்து டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.இது அண்மையில் முடிந்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராகவும் தொடர்ந்தது.ராகுல் சிறப்பான வீரர்,ஆகையால் மறுபடியும் வாய்ப்பு வழங்கப்படும்.அதிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றால், தொடக்க ஆட்டக்காரராக ரோகித் சர்மாவை களமிறக்க திட்டமிட்டுள்ளோம் என கூறினார்.

;