திருநீர்மலை பகுதியில் குடிநீர் குழாய் பதிக்க வலியுறுத்தி வியாழனன்று (செப் 12) பேருராட்சி அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் தொடங்கி நடந்து வருகிறது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெறும் இப்போராட்டத்தில் மாநில துணைச்செயலாளர் பி.டில்லிபாபு பேசினார்.