tamilnadu

img

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் பற்றிய மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியை  ஆட்சித் தலைவர் பொன்னையா கொடியசைத்து தொடங்கி வைத்தார். வருவாய் அலுவலர் வி.சுந்தரமூர்த்தி, சார் ஆட்சியர் சரவணன் ஆகியோர் உடன் உள்ளனர்.

;