tamilnadu

img

அகில இந்திய அஞ்சல் மற்றும் ஆர்.எம்.எஸ் ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, வேலை நாட்களின் கடைசி தேதிக்கு முன்பே  ஓய்வூதியம் வழங்கக் கோரி அகில இந்திய அஞ்சல் மற்றும் ஆர்.எம்.எஸ் ஓய்வூதியர் சங்கம் சார்பில் காஞ்சிபுரம் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.