அகில இந்திய அஞ்சல் மற்றும் ஆர்.எம்.எஸ் ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நமது நிருபர் ஜூன் 2, 2019 6/2/2019 12:00:00 AM உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, வேலை நாட்களின் கடைசி தேதிக்கு முன்பே ஓய்வூதியம் வழங்கக் கோரி அகில இந்திய அஞ்சல் மற்றும் ஆர்.எம்.எஸ் ஓய்வூதியர் சங்கம் சார்பில் காஞ்சிபுரம் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.