சாலை மறியல் போராட்டம் நமது நிருபர் டிசம்பர் 25, 2019 12/25/2019 12:00:00 AM கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைக்கப்பட்ட செரத்தனூர் ஊராட்சியில் இருந்த கருவேப்பிலங்குறிச்சி கிராமத்தை காந்தலவாடி ஊராட்சியுடன் இணைத்து விழுப்புரம் மாவட்டத்தோடு சேர்த்ததை கண்டித்து மடப்பட்டில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.