உளுந்தூர்பேட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் விற்பனை செய்த விளை பொருட்களுக்கு 25 லட்ச ரூபாய் வரை பணம் வழங்காமல் பல மாதங்களாக இழுத்தடிப்பு செய்யும் ஒழுங்குமுறை விற்பனைக்கூட முகவர் மணிமாறனை கைது செய்யக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் வி.ரகுராமன், செயலாளர் ஏ.வி.ஸ்டாலின்மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.