கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஒன்றியத்தில் உள்ள மதியனூர் கிராமத்தில் அமைந்திருக்கும் பெரிய ஏரியின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, வரத்து வாய்க்கால்களை சீரமைத்து பாசனத்திற்கு தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் ஏ.குடியரசுமணி தலைமையில் உளுந்தூர்பேட்டை வருவாய் வட்டாட்சியர் காதர்அலியிடம் ஊர் முக்கியஸ்தர்கள் வியாழனன்று (ஜுலை 9) மனு அளித்தனர்.