மத்திய பாஜக மோடி அரசின் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து கள்ளக்குறிச்சியில் தெற்கு மாவட்டச் செயலாளர் அங்கையற்கண்ணி தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சட்டமன்ற உறுப்பினர்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன், மணிமாறன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.