கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் தங்கள் குறைகளை போக்கக்கோரி ஆட்சியர் அலுவலகம் இயங்கும் இடத்தில் குவிந்தனர். அவர்களது குறைபாடுகளை நேரில் கேட்டறிந்து மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர் விரைந்து குறைபாடுகளை நீக்குவதாக அம்மக்களிடம் உறுதியளித்தார்.