tamilnadu

டி.எஸ்.பி.க்கு நீதிபதி குட்டு

 கரூர்,ஜூன் 30- கரூர் நகர டி.எஸ்.பி.,  கும்மராஜாவை, கரூர் மாவட்ட முதன்மை நீதிபதி கிறிஸ்டோபர், “நீங்கள் எப்படி டி.எஸ்.பி ஆனீர்கள்? நீங்களெல்லாம் காவல்துறை யில் இருந்தால், மக்க ளுக்குத்தான் கேடு” என்றெல்லாம் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.