இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மிடாலக்காடு கிளை சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் ஜினோ குமார், பிரவின், சர்ஜின், ஜினுக்குமார், வினோவின் கிஷோர், முன்னாள் நிர்வாகிகள் சாந்தகுமார், ஜெயக்குமார், பொன்.சோபன்ராஜ் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.