ஜெயன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம் நமது நிருபர் அக்டோபர் 10, 2019 10/10/2019 12:00:00 AM குமரி மாவட்டத்தில் முகநூல் பதிவுக்காக கைது செய்யப்பட்ட ஜெயன் மீதான வழக்கை ரத்து செய்து, அவரை விடுதலை செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் களியக்காவிளையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.