tamilnadu

img

தோழர் ஜி.எஸ்.மணியின் 40 ஆம் ஆண்டு நினைவு தின பொதுக்கூட்டம்

குமரி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவரும், விடுதலை போராட்ட வீரரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் ஜி.எஸ்.மணியின் 40 ஆம் ஆண்டு நினைவு தின பொதுக்கூட்டம் குழித்துறையில் நடைபெற்றது. வட்டார செயலாளர் வி.அனந்தசேகர் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது, மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி, மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.லீமாறோஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.முருகேசன், கே.மாதவன், எஸ்.ஆர்.சேகர், எ.வி.பெல்லார்மின், பி.விஜயமோகனன், முன்னாள் நகர்மன்ற தலைவர் எ.எம்.வி.டெல்பின் , மோசஸ் சுதீர் ஆகியோர் பேசினர்.