tamilnadu

img

10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் ரத்து - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

நாகர்கோவில், ஜூன் 25- கோவிட் 19 தொற்று தடுப்பு ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் வேலையின்றி, வரு மானமின்றி அல்லல்படும் சூழ்நிலையில் மக்களை மேலும் இன்னலுக்குள்ளாக்கும் வகையில் கல்வி கட்டணம் என்ற பெயரில் கட்டணக் கொள்ளை நடத்தும் தனியார் பள்ளி களை கண்டித்தும், ஆன்லைன் வகுப்புகள் என்ற பெயரில் சிறு குழந்தைகளை வதை க்கும் பள்ளிகளின் செயலை கண்டித்தும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில்  நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்டச் செயலா ளர் எட்வின் பிறைட் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ் குமார், மாவ ட்டப் பொருளாளர் வி.ரெதீஸ், மாவட்ட துணைச் செயலாளர் காஸ்ட்ரோ உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.

;