ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக துவக்கக் கோரி போராட்டம் நமது நிருபர் மார்ச் 12, 2020 3/12/2020 12:00:00 AM ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக துவக்கக் கோரி அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் தொழிலாளர்கள் கடலூர் பணிமனையில் 2 ஆவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.