தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் சி.தண்டேஸ்வரநல்லூர் ஊராட்சியில் அமைக்க வேண்டுமென கடந்த சில நாட்களுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த சி தண்டீஸ்வரர் நல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் மாரியப்பன் தலைமையில் சிதம்பரம் சார் ஆட்சியர் விசுமகாஜனை சந்தித்து மனு அளித்தனர். இதையடுத்து சண்டேஸ்வர நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட ஓம குளத்தில் நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.