tamilnadu

img

சிபிஎம் சார்பில் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி

இந்திய இறையாண்மை, சமதர்மம், மதச்சார்பின்மை, ஜனநாயகம், குடியரசு, நீதி, சுதந்திரம்,  சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை பாதுகாக்கும் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நெய்வேலியில் நடைபெற்றது. கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் கலந்து கொண்டார். நகரச் செயலாளர்  ஆர்.பாலமுருகன் தலைமை தாங்கினார்.  மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.திருஅரசு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஏ.வேல்முருகன், எம்.மீனாட்சி நாதன், வி.மேரி, எம்எல்எப் பொதுச் செயலாளர்  மத்தியாஸ், மதிமுக நகரச் செயலாளர் மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

;