tamilnadu

img

ஆகஸ்ட் 1 முதல் தொலைக்காட்சிகளில் பாடம்: அமைச்சர்

கோபி:
தமிழகத்தில் 14 தொலைக்காட்சிகளின் மூலம் ஆகஸ்ட் 1 முதல் வகுப்பு வாரியாக பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித் துள்ளார்.கோபி செட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்தியாவில் முதல் முறையாக தொலைக்காட்சிகள் மூலம் பாடம் நடத்தும் முதல் மாநிலம் தமிழகம்தான் பள்ளி திறப்பு, பாடங்கள் குறைப்பு குறித்து பரிசீலனை செய்யப் படுகிறது என்றார்.

;