குடியுரிமை திருத்தச் சட்டத்தை கைவிட வலியுறுத்தியும் தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை நடைமுறைப்படுத்தக்கூடாது என வலியுறுத்தியும், தில்லி வன்முறை வெறியாட்டத்தைக் கண்டித்தும் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் சென்னையில் புதனன்று குடியுரிமை பாதுகாப்பு மாநாடு எழுச்சியுடன் நடைபெற்றது. மாநாட்டில் பங்கேற்ற தலைவர்கள், கரங்களை உயர்த்தி உறுதியேற்றனர். (செய்தி : 8)