கேதார்நாத், மே 19 -மக்களவை தேர்தல் பிரச்சாரம் முடிந்து 2 நாள் கேதார்நாத், பத்ரிநாத் கோயிலுக்கு சென்ற பிரதமர் மோடிகுகையில் இருந்து வெளியே வந்த பின் செய்தியாளர்களிடம் பேசுகையில், தேர்தல் நடைமுறை விதிகள் அமலில் உள்ளபோதும் கேதார்நாத் பயணத்திற்கு அனுமதி அளித்த தேர்தல்கமிஷனுக்கு நன்றி என்று கூறினார்.