நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.கொரோனா ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் மக்கள் வீடுகளில் இருத்தே சிறப்பு தொழுகை நடைபெற்று வருகிறது.இந்நிலையில் திருவாரூரில் மக்கள் பக்ரீத் கொண்டாடி வருகிறனர்.திருவாரூரில் அனுமதியின்றி தொழுகை நடத்தப்பட்டதாக 250 பேர் மீது 3 வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுள்ளது.
இதை பார்க்கும் போது கொரோனாவால் மக்கள் வீடுகளில் முடங்கும் நிலை இருந்து வருகிறது.தற்போது அரசு தளர்வுகள் அறிவித்து வரும் நிலையில் தங்கள் கடவுளை தொழுவதற்க்காக வழக்கு பதிவு செய்யும் இந்த அதிமுக அரசை பார்க்கும் போது பல கேள்விகள் எழாமல் இல்லை.