தமிழகத்தில் உள்ள அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும் என்று கோரிய மனுவை இன்று உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் ஆறுவார கால கோடை விடுமுறையைத் தொடர்ந்து இன்று திறக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து நதிகளையும் இணைக்க கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மன்றத்தில் தாக்க செய்திருந்த மனு நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவில் முகாந்திரம் இல்லை என்று கூறி மனுவை நீதிமன்றம் உத்தரவிட்டது.