ஈரோடு மாவட்டம், நசியனூர் ரோடு வில்லரசம்பட்டி பொன்நகர் பகுதியில் சாலை போக்குவரத்து தொழி லாளர் சங்கத்தின் புதிய பெயர் பலகை திறப்பு விழா ஞாயிறன்று நடைபெற்றது. இதில், சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.கனகராஜ், பொது தொழிலா ளர் சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் பி.சுந்தர ராஜன், ஆட்டோ சங்கத்தின் மாவட்ட தலைவர் பாலு உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட னர்.