tamilnadu

img

நில அபகரிப்பு புகார்

 ஈரோடு, ஜூலை 16- ஈரோடு மாவட்டம், பவானி தாலுகாவிற்குட்ட மயி லம்பாடி கிராமத்தில் உள்ள சோலையம்பாளையம் பகுதி யில் வசித்து வருபவர் மாரிமுத்து. இவருக்குச் சொந்தமான நிலத்தை சிலர் அபகரித்து விட்டனர். அதனை மீட்டுத் தர வேண்டும் என ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப் பாளரிடம் மனு அளித்தார்.