அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் ஈரோடு மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம் புதனன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கே.சண்முகவள்ளி தலைமை வகித்தார். மாநில பொருளாளர் எஸ்.சங்கர், மாநில செயலாளர் பழனிசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் திரளானோர் பங்கேற்றனர்.