tamilnadu

img

தோழர். அசோக் முதலாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

சாதி வெறியர்களால் படு கொலை செய்யப்பட்ட தோழர். அசோக்கின் முத லாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்வு ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், வாலிபர் சங்க மாவட்டச்  செயலா ளர் எம்.சசி, மாவட்டத் தலைவர் வி.ஏ.விஸ்வநா தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் பெருந்துறை அரசு மருத்து வமனை ரத்த வங்கிக்கு ரத்ததானம் செய்யப்பட் டது.

;