tamilnadu

இராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் பலி

இராமநாதபுரம், ஜூன் 11- சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த முதுகுளத்தூரை சேர்ந்த 60 வயது முதியவர் சிகிச்சை பல னின்றி உயிரிழந்தார்.