tamilnadu

மாற்றுத் திறனாளிகள் மனு

இராமேஸ்வரம், மே 7 ஊரடங்கு காலத்தில்  பாதிக்கப்பட்டுள்ள மாற்று த்திறனாளிகளுக்கு நிவாரண மாக ரூ.5000 வழங்கக்கோரி  அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள்பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க த்தின் சார்பில்வியாழனன்று சங்கத்தின் செயலாளர் எஸ்.சீனிவாசன்  தலைமையில் இராமேஸ்வரம் வட்டாட்சிய ரிடம் மனு கொடுக்கப்பட்டது.