tamilnadu

img

காவிரி பாசனத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு

மேட்டூர்,ஜன.1- காவிரி டெல்டா பகுதியில் மழை குறைந்த தால் பாசனத்திற்கான தண்ணீர் தேவை அதிக ரித்துள்ளது. இதையடுத்து மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறப்பு புதனன்று காலை முதல் 10 ஆயிரம் கன அடியாக அதிகரிக் கப்பட்டுள்ளது. கால்வாய் பாசனத்திற்கு வழக்கம் போல 600 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு நேற்று 1929 கன அடி தண்ணீர் வந்த நிலையில் இன்று 1926 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.  மேட்டூர் அணை நீர்மட்டம் 118.63 அடியாக உள்ளது.

;