tamilnadu

img

சிஐடியு தமிழ்மாநில 14வது மாநில மாநாட்டின் நிறைவு

சிஐடியு தமிழ்மாநில 14வது மாநில மாநாட்டின் நிறைவு நாளில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் சிஐடியு பொதுச் செயலாளர் தபன்சென் சிறப்புரையாற்றினார். அவரது உரையை சிஐடியு மாநில துணைத்தலைவர் ஆர்.சிங்காரவேலு தமிழாக்கம் செய்தார். சிஐடியு தலைவர்கள் ஏ.கே.பத்மநாபன், அ.சவுந்தரராசன், ஜி.சுகுமாறன் உள்ளிட்டோர் மேடையில் உள்ளனர்.