tamilnadu

img

சியாச்சின் பகுதியை சுற்றுலாவுக்காக திறக்க முடியாது - பாகிஸ்தான்

சர்ச்சைக்குரிய சியாச்சின் பகுதியை சுற்றுலாவுக்காக திறக்க முடியாது என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

சியாச்சின் தரைப்பகுதி முகாமில் இருந்து குமார் போஸ்ட் வரை சுற்றுலா நோக்கங்களுக்காக முழு பகுதியையும் திறக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளதாக கடந்த அக்டோபர் 21 ம் தேதி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். இந்நிலையில், உலகின் மிக உயர்ந்த போர்க்களப் பகுதியான சியாச்சின் ஒரு சர்ச்சைக்குரிய பிரதேசமாக விளங்குவதால், இந்தியா சுற்றுலா தொடங்குவதற்காக திறக்க முடியாது என்று பாகிஸ்தான் இன்று தெரிவித்துள்ளது. 
 

;