tamilnadu

img

ஆஸ்திரேலிய புஷ்ஃபயர்ஸில்( காட்டுத்தீ) கிட்டத்தட்ட 3 பில்லியன் விலங்குகள் அழிந்தன

ஆஸ்திரேலிய புஷ்ஃபயர்ஸில்( காட்டுத்தீ) கிட்டத்தட்ட 3 பில்லியன்  விலங்குகள் அழிந்தன என்று இயற்கைக்கான உலகளாவிய நிதியம் தெரிவித்துள்ளது.

இதில் 143 மில்லியன் பாலூட்டிகள், 180 மில்லியன் பறவைகள், 51 மில்லியன் தவளைகள் மற்றும் 2.5 பில்லியன் ஊர்வன ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளதாக இயற்கைக்கான உலகளாவிய நிதியம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.
 

;