tamilnadu

img

எஸ்.லெனின்குமார் நினைவு இல்லம் திறப்பு

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினர் ஏ.சபரிராஜனின் நினைவாக, ‘எஸ்.லெனின்குமார் நினைவு இல்லம்’ என்ற பெயரில் புதிதாக கட்டப்பட்ட அவரது இல்லத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார். தி.க மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர், மாவட்ட துணை செயலாளர் நா.தனபால், திருமானூர் ஒன்றிய கிளை செயலாளர் கென்னடி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சை மாவட்ட செயலாளர் ஜி.நீலமேகம், திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் எம்.ஜெயசீலன், அரியலூர்-பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஆர்.மணிவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என். சின்னதுரை, எம்.இளங்கோவன், பி. துரைசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.