களியக்காவிளை சோதனை சாவடியில் புதனன்று(ஜன.8) இரவு மர்மநபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட உதவி ஆய்வாளர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
களியக்காவிளை சோதனை சாவடியில் புதனன்று(ஜன.8) இரவு மர்மநபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட உதவி ஆய்வாளர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.