tamilnadu

கேரள இரட்டைக் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

அருமனை:
கேரளா வெஞ்ஞாறுமூட்டில் வாலிபா் சங்க தோழா்கள் இருவரை படுகொலை செய்த காங்கிரஸ் பிரமுகா்களை கண்டித்து ஆா்ப்பாட்டமும் இரங்கல் கூட்டமும் பனச்சமூட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்றது. குமரி மாவட்டக் குழுஉறுப்பினா் எச்.ராஜதாஸ் தலைமை வகித்தார். மாங்கோடு ஊராட்சி தலைவா் ராஜன், புலியூா்சாலை ஊராட்சிதுணைத்தலைவா் கிறிஸ்துராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனா்.
 

;