அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவைக்கு பாராட்டு தெரிவித்த தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் டி.செந்தில்குமார், இணைச் செயலாளர் ஆர்.கே.கோபிநாத் ஆகியோர் 50 பி.பி.இ தற்காப்பு கவசம், லேரிகோஸ்கோப் பிளேடுகள், பி.வி.எப் பில்டர்கள், ஸ்டில்லட்கள், ஷீல்டுகள் ஆகிய மருத்துவ சாதனங்களை மருத்துவர்கள் மீனாட்சி (மயக்கவியல் துறைத் தலைவர்), பி.ஸ்ரீதர் (உதவிப் பேராசிரியர்), என்.சத்யன் (இணைப் பேராசிரியர்) ஆகியோரிடம் வழங்கினர்.