மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் காந்தி சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்டச் செயலாளர் ஆர்.மணிவேல், மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி.பத்மாவதி, எஸ்.மீனா, ஜெயங்கொண்டம் ஒன்றியச் செயலாளர் எம்.வெங்கடாச்சலம் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.