ஆழ்துளை கிணறு மூடல் நமது நிருபர் அக்டோபர் 30, 2019 10/30/2019 12:00:00 AM அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியம் கூவத்தூர் ஊராட்சியில் திறந்த வெளியில் பாதுகாப்பற்ற நிலையில் இருந்த ஆழ்துளை கிணறை கண்டறிந்து வருவாய்த் துறையினர், காவல் துறையினர் பொதுமக்கள் உதவியுடன் மூடினர்.