ஆகஸ்ட்,4 லெபனான் தலைநகர் பெய்ரூடில் நடந்த வெடிவிபத்தில் ,3000 டன் அமோனியம் நைட்ரேட் வெடித்து 180 பேர் உயிரிழந்தனர் மற்றும் 6000 பேர் காயமடைந்தனர். இதில் 1/4 பில்லியன் மக்கள் வீடுகளை இழந்தனர்.
இந்த பாதிப்பில் இருந்து மீள்வதற்குல் கொரோனா பாதிப்பு அதிகரிப்பது மக்களிடையே மிகுந்த பயத்தை விதைந்துள்ளது.கடந்த ஞாயிறு தகவலின் படி லெபனானில் 439 பேர் புதியதாக கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதில் 6 பேர் இறந்துள்ளதாக அந்த நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
லெபனானில் கொரோனா வைரஸினால் மொத்தம் 5 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் , 8,881 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இதில் 103 பேர் இறப்புகள் எனபது குறிப்பிடத்தக்கது.லெபனான் குண்டுவெடிப்பினால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீளாத நிலையில்,கொரோனாவும் அதிகரிப்பது மக்களிடையே அதிக பயத்தை விதைத்துள்ளது என்பது நிதர்சனமான உண்மை.