விருதுநகர், மே 24- அரசுப்பணியாளர்கள், ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயதை 59 உயர்த்தி அரசு பிறப்பித்த அர சாணையை ரத்து செய்யக்கோரியும் தமிழக அர சால் அறிவிக்கப்பட்டுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ஊரடங்கும் முடிந்தபின் இரண்டு வாரம் சிறப்பு வகுப்புகள் நடத்தி அதன்பின்னர் தேர்வுகளை நடத்த வலியுறுத்தியும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரயில், பேருந்தில் கட்டணம் வசூலிக்கக்கூடாது என வலியுறுத்தி அனைத்திந் திய இளைஞர் பெருமன்றம் சார்பில் திருவில்லி புத்தூரில் ஒன்றியத் தலைவர் ஆரோன் ராஜாமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.