நூறு நாள் வேலை கேட்டு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மாவட்ட துணைத் தலைவர் எஸ்.மகாலிங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநிலக்குழு உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன், மாவட்ட நிர்வாகி வானூர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.