மயிலாடுதுறை லால்பகதூர் நகர், நாஞ்சில் நாடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட ஏழை, எளிய குடும்பங்களுக்கு மேலப்பெரும்பள்ளம் பகுதி பூமி குழுமம் சார்பில் தொழிலதிபர்கள் பா.ஜெயக்குமார், பா.சிவசங்கர் ஆகியோர் அரிசி, மளிகைப் பொருட்களை வழங்கினர்.
மயிலாடுதுறை லால்பகதூர் நகர், நாஞ்சில் நாடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட ஏழை, எளிய குடும்பங்களுக்கு மேலப்பெரும்பள்ளம் பகுதி பூமி குழுமம் சார்பில் தொழிலதிபர்கள் பா.ஜெயக்குமார், பா.சிவசங்கர் ஆகியோர் அரிசி, மளிகைப் பொருட்களை வழங்கினர்.